எளிய பொருள்
கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.
English meaning
The very thought of the friendship of those who have deserted one at the approach of adversity will burn one’s mind at the time of death.