எளிய பொருள்
இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை.
English meaning
That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man).