எளிய பொருள்

துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.

English meaning

They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow.