எளிய பொருள்

வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.

English meaning

A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow.