எளிய பொருள்

ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும்.

English meaning

When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear.