எளிய பொருள்
ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும்.
English meaning
When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear.
பொருட்பால் · மடி இன்மை
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்மடியாண்மை மாற்றக் கெடும்.
Who changes slothful habits savesHimself from all that household rule depraves
ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும்.
When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear.