எளிய பொருள்
யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.
English meaning
Sorrows will never let go their hold of those who give not up their hold of desire.
அறத்துப்பால் · துறவு
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்பற்றி விடாஅ தவர் க்கு.
Who cling to things that cling and eager clasp,Griefs cling to them with unrelaxing grasp
யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.
Sorrows will never let go their hold of those who give not up their hold of desire.