எளிய பொருள்

ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

English meaning

All creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten flesh.