எளிய பொருள்
ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
English meaning
All creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten flesh.
அறத்துப்பால் · புலால் மறுத்தல்
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிருந் தொழும்.
Who slays nought,- flesh rejects- his feet beforeAll living things with clasped hands adore
ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
All creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten flesh.