எளிய பொருள்

குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.

English meaning

The wise, who have freed themselves from mental delusion, will not eat the flesh which has been severed from an animal.