எளிய பொருள்

புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.

English meaning

If men should come to know that flesh is nothing but the unclean ulcer of a body, let them abstain from eating it.