எளிய பொருள்
அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.
English meaning
f you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom.