எளிய பொருள்

அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.

English meaning

They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness.