எளிய பொருள்
ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.
English meaning
Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path.
அறத்துப்பால் · தீவினையச்சம்
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்தீவினை செய்யான் எனின்.
The man, to devious way of sin that never turned aside,From ruin rests secure, whatever ills betide
ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.
Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path.