எளிய பொருள்

எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.

English meaning

However great be the enmity men have incurred they may still live. The enmity of sin will incessantly pursue and kill.