எளிய பொருள்

யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.

English meaning

Commit not evil, saying, “I am poor”: if you do, you will become poorer still.