எளிய பொருள்

பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.

English meaning

Even though forgetfulness meditate not the ruin of another. Virtue will meditate the ruin of him who thus meditates.