எளிய பொருள்

தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.

English meaning

Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin.