எளிய பொருள்

நினைத்தேன் என்று கூறி‌னேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.

English meaning

When I said I had remembered her, she said I had forgotten her and relaxing her embrace, began to feign dislike.