எளிய பொருள்
நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?
English meaning
What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow?
இன்பத்துப்பால் · புலவி
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்காதலர் இல்லா வழி.
What good can grieving do, when none who loveAre there to know the grief thy soul endures
நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?
What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow?