எளிய பொருள்
பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.
English meaning
Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root.
இன்பத்துப்பால் · புலவி
ஊடி யவரை உணராமை வாடியவள்ளி முதலரிந் தற்று.
To use no kind conciliating art when lover grieves,Is cutting out the root of tender winding plant that droops
பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.
Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root.