எளிய பொருள்

நெஞ்‌சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்?

English meaning

O my soul! you would not first seem sulky and then enjoy (him); who then would in future consult you about such things?