எளிய பொருள்

கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத கா‌தலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.

English meaning

They who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my waking hours.