எளிய பொருள்

நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?

English meaning

The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?