எளிய பொருள்

நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.

English meaning

Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me.