எளிய பொருள்

நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.

English meaning

The great will not regard as poverty the low estate of that man who dwells in the virtue of equity.