எளிய பொருள்

தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.

English meaning

Let him whose mind departing from equity commits sin well consider thus within himself, “I shall perish.”