எளிய பொருள்

அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.

English meaning

No merry drums will be beaten for the (tender) waist of her who has adorned herself with the anicham without having removed its stem.