எளிய பொருள்

நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன, என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்.

English meaning

O my soul, fancying that flowers which are seen by many can resemble her eyes, you become confused at the sight of them.