எளிய பொருள்
கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும் படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதற மாட்டார்.
English meaning
The mean will not (even) shake of (what sticks to) their hands (soon after a meal) to any but those who would break their jaws with their clenched fists.