எளிய பொருள்

வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம், என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு இல்லை.

English meaning

There is no greater folly than the boldness with which one seeks to remedy the evils of poverty by begging (rather than by working).