எளிய பொருள்

உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும்.

English meaning

Not to beg (at all) even from those excellent persons who cheerfully give without refusing, will do immense good.