எளிய பொருள்

துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.

English meaning

Of what avail is perfect goodness if it cannot do pleasing things even to those who have pained (it) ?