எளிய பொருள்

அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.

English meaning

Affection, fear (of sin), benevolence, favour and truthfulness; these perfect are the five pillars on which goodness rests.