எளிய பொருள்
தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.
English meaning
The world will (always) praise and adore the fame of the honourable who would rather die than sufer indignity.
பொருட்பால் · மானம்
இளிவரின் வாழாத மானம் உடையார்ஒளிதொழுது ஏத்தும் உலகு.
Who, when dishonour comes, refuse to live, their honoured memoryWill live in worship and applause of all the world for aye
தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.
The world will (always) praise and adore the fame of the honourable who would rather die than sufer indignity.