எளிய பொருள்

தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.

English meaning

The world will (always) praise and adore the fame of the honourable who would rather die than sufer indignity.