எளிய பொருள்

பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.

English meaning

If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase.