எளிய பொருள்
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.
English meaning
If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase.
அறத்துப்பால் · இனியவை கூறல்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவைநாடி இனிய சொலின்
Who seeks out good, words from his lips of sweetness flow;In him the power of vice declines, and virtues grow
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.
If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase.