எளிய பொருள்
யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.
English meaning
Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech.
அறத்துப்பால் · இனியவை கூறல்
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
The men of pleasant speech that gladness breathe around,Through indigence shall never sorrow's prey be found
யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.
Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech.