எளிய பொருள்

கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.

English meaning

Those who always thirst after drink will neither inspire fear (in others) nor retain the light (of their fame).