எளிய பொருள்

ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.

English meaning

To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils.