எளிய பொருள்
மனம் திறந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சிர்படாமைக்கு காரணமான குற்றம் பலவற்றைத் தரும்.
English meaning
The secret enmity of a person whose mind in unreformed will lead to many evils causing disafection among (one’s) relations.