எளிய பொருள்
தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்.
English meaning
He who is alone and helpless while his foes are two should secure of them as an agreeable help one (to himself).