எளிய பொருள்
அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.
English meaning
The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself.
பொருட்பால் · புல்லறிவாண்மை
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்பெருமிறை தானே தனக்கு.
From out his soul who lets the mystic teachings die,Entails upon himself abiding misery
அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.
The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself.