எளிய பொருள்
பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.
English meaning
The friendship between fools is exceedingly delightful (to each other): for at parting there will be nothing to cause them pain.