எளிய பொருள்
மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது.
English meaning
In nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heart.
பொருட்பால் · கூடா நட்பு
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்சொல்லினால் தேறற்பாற்று அன்று.
When minds are not in unison, 'its never; just,In any words men speak to put your trust
மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது.
In nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heart.