எளிய பொருள்
தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்.
English meaning
If (heroes) can so die as to fill with tears the eyes of their rulers, such a death deserves to be obtained even by begging.