எளிய பொருள்
தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.
English meaning
Lecturing to those who have the ability to understand (for themselves) is like watering a bed of plants that are growing (of themselves).