எளிய பொருள்

சொற்களின் தன்மையை ஆராய்ந்த நன்மை உடையவர், அவையின் செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்.

English meaning

Let the good who know the uses of words speak with a clear knowledge after ascertaining the time (suited to the court).