எளிய பொருள்

நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.

English meaning

The possession of that goodness which is called the goodness of speech is (even to others) better than any other goodness.