எளிய பொருள்

தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.

English meaning

Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf.