எளிய பொருள்

ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.

English meaning

Let a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemed.