எளிய பொருள்
முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.
English meaning
The king who has not provided himself with a place of defence, will in times of war be seized with fear and quickly perish.