எளிய பொருள்

அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.

English meaning

The prosperity of that king will waste away, who without reflecting (on his afairs himself), commits them to his ministers, and (when a failure occurs) gives way to anger, and rages against them.